T20 World Cup 2026: அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்ட சூர்யகுமார் யாதவ்.. இந்திய அணியில் நடந்தது என்ன?
Suryakumar Yadav - Axar Patel: தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா, சூப்பர்-8 போட்டியில் துணை கேப்டன் அக்சர் படேலை வெளியேற்றப்பட்டதற்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் மன்னிப்பு கேட்டுள்ளார். இது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்தார். இந்தநிலையில், என்ன நடந்தது? ஏன் சூர்யகுமார் யாதவ் மன்னிப்பு கேட்டார் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6
Follow Us