கல்லூரி மாணவர் கொலை.. திமுக மாணவரணி சார்பி ஆர்ப்பாட்டம்!
கோயம்புத்தூர் மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திமுக மாணவரணி சார்பில் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தவெக அரசுக்கு எதிராகவும், மாணவர் பாதுகாப்பை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
கோயம்புத்தூர் மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திமுக மாணவரணி சார்பில் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தவெக அரசுக்கு எதிராகவும், மாணவர் பாதுகாப்பை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
Published on: Aug 14, 2026 05:04 PM
Follow Us
Latest Videos
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் ஸ்பெஷல் பிள்ளையார்!
கல்லூரி மாணவர் கொலை - திமுக மாணவரணி சார்பி ஆர்ப்பாட்டம்!
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தை
தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதில்!
