AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : ஊழியர்களுக்கு எப்படி பிஎஃப் பணம் வழங்கப்படுகிறது?.. முழு விவரம் இதோ!

How PF Interest Credited To Employees Accounts | பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு மத்திய அரசு வட்டி வழங்கும். இந்த நிலையில், பிஎஃப் பணத்திற்கு மத்திய அரசு எப்படி வட்டி வழங்குகிறது, எப்படி வட்டி கணக்கிடப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Aug 2026 00:36 AM IST
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு என இரண்டுமே வரவு வைக்கப்படும். 

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு என இரண்டுமே வரவு வைக்கப்படும். 

1 / 5
இவ்வாறு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு அரசு வட்டி வழங்கும். அதாவது, பிஎஃப் பணத்தை அரசு பல்வேறு இடங்களில் முதலீடு செய்யும். அவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் லாபமாக கிடைக்கும் பணத்தை வைத்துதான், அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வட்டியை வழங்குகிறது. 

இவ்வாறு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு அரசு வட்டி வழங்கும். அதாவது, பிஎஃப் பணத்தை அரசு பல்வேறு இடங்களில் முதலீடு செய்யும். அவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் லாபமாக கிடைக்கும் பணத்தை வைத்துதான், அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வட்டியை வழங்குகிறது. 

2 / 5
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களின் பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல முதலீட்டை தரும் திட்டங்களில் முதலீடு செய்யும். இவ்வாறு ஊழியர்களின் பிஎஃப் பணத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், மத்திய அமைச்சகம் வெளியிடும் வழிமுறைகளின்படி நடைபெறும். 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களின் பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல முதலீட்டை தரும் திட்டங்களில் முதலீடு செய்யும். இவ்வாறு ஊழியர்களின் பிஎஃப் பணத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், மத்திய அமைச்சகம் வெளியிடும் வழிமுறைகளின்படி நடைபெறும். 

3 / 5
பாதுகாப்பான மற்றும் நல்ல லாபத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் பணத்தை இரண்டு வகைகளில் முதலீடு செய்கிறது. பெரும்பாலும் அரசு பத்திரங்கள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் தான் மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் பணத்தை முதலீடு செய்யும்.

பாதுகாப்பான மற்றும் நல்ல லாபத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் பணத்தை இரண்டு வகைகளில் முதலீடு செய்கிறது. பெரும்பாலும் அரசு பத்திரங்கள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் தான் மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் பணத்தை முதலீடு செய்யும்.

4 / 5
இது தவிர ஊழியர்களின் பிஎஃப் தொகையில் 15 சதவீதம் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. மத்திய அரசு பிஎஃப் பணத்தை நேரடியாக BSE SENSEX மற்றும் NSE NIFTY-50 குறியீடுகளை பிரதிபலிக்கும் ETFகளில் தான் முதலீடு செய்கிறது. இவ்வாறு முதலீடு செய்யப்படும் பணத்தில் தான் ஊழியர்களுக்கு பிஎஃப் வட்டி வழங்கப்படுகிறது. 

இது தவிர ஊழியர்களின் பிஎஃப் தொகையில் 15 சதவீதம் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. மத்திய அரசு பிஎஃப் பணத்தை நேரடியாக BSE SENSEX மற்றும் NSE NIFTY-50 குறியீடுகளை பிரதிபலிக்கும் ETFகளில் தான் முதலீடு செய்கிறது. இவ்வாறு முதலீடு செய்யப்படும் பணத்தில் தான் ஊழியர்களுக்கு பிஎஃப் வட்டி வழங்கப்படுகிறது. 

5 / 5
Follow Us