AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Education

Education

தமிழகத்தில் அரசு, அரசுக்கு இணையான, தனியார் மற்றும் சுற்றுச்சூழல் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகள் பொதுவாக முறையான பாடத்திட்டத்துடன் சீரான கல்வி தரம் வழங்குகின்றன. மேலும், CBSE, ICSE போன்ற தேசிய பாடத்திட்டம் செயல்படும் தனியார் பள்ளிகளும் பல உள்ளன. இதேபோல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் கற்பித்தல் வழங்குகின்றன. இங்கு பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல், வணிகம், கலை, அறிவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் கல்லூரிகள் விருத்தி பெற்றுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி,சிதம்பரம் போன்ற நகரங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் கல்வி அமைப்பு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது, பள்ளிகளும் கல்லூரிகளும் ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாக அமைந்துள்ளன. கல்லூரி முடிவுற்ற பிறகு கல்லூரி சார்பாகவும், அரசு சார்பாகவும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read More

புத்தகங்களை ஓரமா வைங்க.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாள்கள் தெரியுமா.. வெளியான குளு குளு அறிவிப்பு!

Summer Vacation For School: தமிழகத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாளை ( ஏப்ரல் 17) முதல் 45 நாள்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வெளியானது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. பார்ப்பது எப்படி?

CBSE 10th Result: டிஜிலாக்கரிலும் முடிவுகளை பார்க்கலாம். டிஜிட்டல் மார்க்‌ஷீட்டும் டிஜிலாக்கர் மூலம் கிடைக்கும். CBSE ஆவணங்களுடன் APAAR ஐடி இணைக்கப்பட்டுள்ள மாணவர்கள், தங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி லாகின் செய்து cbseservices.digilocker.gov.in இணையதளத்தில் “Issued Documents” பகுதியில் முடிவுகளை காணலாம்.

பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை… அதிரடியில் இறங்கிய சிபிஎஸ்இ!

Three Language Policy: சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரு வாரத்துக்குள் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், பல்வேறு புதிய நடைமுறைகள் உள்ளன. அது என்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிஸ் பண்ணாதீர்கள்! இன்றே கடைசி நாள்… உடனே அப்ளே பண்ணுங்க..!

Indian Navy Jobs 2026: இந்திய கடற்படை, NIT Trichy மற்றும் NPCIL முக்கிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளன. பல்வேறு கல்வித்தகுதிகளுக்கு ஏற்ற வாய்ப்புகள் உள்ளன. தேர்வு முறைகள் வேறுபட்டாலும் வாய்ப்பு உயர்ந்தது. இன்று கடைசி நாள் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய சவால்: 3 மொழி கட்டாயம்..!

CBSE Introduces Mandatory Third Language: 2026-27 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை கட்டாயமாகிறது. மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகள் இருக்க வேண்டும் என விதிமுறை கூறுகிறது. மேலும், 9-ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு நிலையான மற்றும் மேம்பட்ட இருநிலை தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை.. எப்போது விண்ணப்பிக்கலாம்?

Free Admission in Private Schools: பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில், தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்பு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2026 ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது.

பள்ளி மாணவர்களுக்கென சூப்பர் முயற்சி… முதுமலை புலிகள் காப்பகத்தில் முகாம்..!

Mudumalai Tiger Reserve: முதுமலை புலிகள் காப்பகத்தில் மாணவர்களுக்கு இயற்கை மற்றும் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. மசினகுடி, சீகூர் உள்ளிட்ட பகுதிகளில் பேரணி, பயிற்சி மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு யானைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் விளக்கப்பட்டது.

சென்னை: அண்ணா பல்கலை. தொடரும் சர்ச்சைகள்: யார் பொறுப்பு?

Anna University Issue: அண்ணா பல்கலைக்கழக சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் நிர்வாக அலட்சியம் குற்றம்சாட்டப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது. முழுமையான விசாரணை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாள்கள் தெரியுமா!

School Summer Vacation: தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17- ஆம் தேதி முதல் 48 நாள்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஜூன் 4- ஆம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு தேர்வு பணியில் அலட்சியம்: வராத ஆசிரியர்களால் மையங்களில் பெரும் குழப்பம்…

School Teachers Disrupts Class 10 Public Exam Duties: அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தேர்வுப்பணியை தவிர்ப்பது பிரச்சினையாகியுள்ளது. இதனால் தேர்வு மையங்களில் நிர்வாக சிக்கல்கள் அதிகரித்துள்ளன. மீதமுள்ள தேர்வுகளுக்கு அரசு தலையீடு அவசியம் என கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்களின் நலனையும் பாதிக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.

தமிழக பள்ளிகளுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு

Tamil Nadu Announces: தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026 ஏப்ரல் 16 முதல் மே 31 வரை 45 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் கடும் கோடை வெயிலை முன்னிட்டு தேர்வு அட்டவணை முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு 2026 ஏப்ரல் 1-ம் தேதி சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு.. 1 முதல் 9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..

Annual Exam Time Table; இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025–2026ஆம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

UAE-ல் இருக்கும் இந்திய பள்ளி மாணவர்களுக்கு ICSE, ISC பொதுத்தேர்வு ரத்து….

ICSE Exam Cancelled: ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் 2026 ICSE மற்றும் ISC பொதுத்தேர்வுகளை CISCE வாரியம் ரத்து செய்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடத்தப்படாமல், மாற்று மதிப்பீட்டு முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Restrictions on Private Schools: தமிழகத்தில் 58 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகிறது. 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. அரசியல் மற்றும் மத நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசிதழ் மூலம் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. பிரிவினையை தூண்டும் செயல்களுக்கு முழுத் தடை அறிவிக்கப்பட்டது.

11-ஆம் வகுப்பில் தோல்வியா? மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

Second Chance Public Exam: தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 25,051 பேர் இன்று 2026 மார்ச் 3–27 வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்கின்றனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.