திமுக – அதிமுக இணைந்து உரிமை கோரினால் ஏற்க தயார் – தமிழக ஆளுநர் பரபரப்பு பேட்டி
ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், திமுக அதிமுக இணைந்து பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வந்தாலும் ஏற்கத் தயார் என பேசினார். மேலும் பேசிய அவர், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான். எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது என்று பேசினார்.
Breaking Tv92 Tamil3
ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், திமுக அதிமுக இணைந்து பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வந்தாலும் ஏற்கத் தயார் என பேசினார். மேலும் பேசிய அவர், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான். எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது என்று பேசினார்.
Follow Us