11 மீனவர்கள் மற்றும் படகை மீட்டு தர ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை!
படகு செயலிழந்து, இலங்கையின் நெடுந்தீவு பகுதிக்குள் சென்ற நிலையில் சிறை பிடிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் மற்றும் ஒரு படகை மீட்டு தர வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் படகுகள் திசை மாறி செல்வது இயல்பானது தான் என்பதால் இலங்கை அரசு இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்a.
படகு செயலிழந்து, இலங்கையின் நெடுந்தீவு பகுதிக்குள் சென்ற நிலையில் சிறை பிடிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் மற்றும் ஒரு படகை மீட்டு தர வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் படகுகள் திசை மாறி செல்வது இயல்பானது தான் என்பதால் இலங்கை அரசு இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்a.
Published on: Aug 06, 2026 11:10 PM
Follow Us
