பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை.. மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்: முதலமைச்சர் விஜய் உத்தரவு
கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த காவல், வருவாய், வனத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், எல்லையோர மாவட்டங்களிலும் தொழில்துறை பகுதிகளிலும் போதைப்பொருள் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us