தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..
முன்னதாக, “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா?” என்ற கேள்வி எழுந்திருந்தது. ஏனெனில், கடந்த ஆட்சியில் தமிழக ஆளுநர் தேசிய கீதத்திற்கு முக்கியத்துவம் அளித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இதற்கு முன்னர் பதவி வகித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே நிறுத்திய சம்பவங்களும் நடந்திருந்தன.
கோப்பு புகைப்படம்
Follow Us