பாகிஸ்தானில் ரயில் நிலையம் அருகே தற்கொலைப்படை குண்டுவெடிப்பு.. 23 பேர் பலி, 71 பேர் காயம்
குவெட்டா நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் காதிர் கம்ப்ரானி கூறுகையில், “உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் சரியான விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என தெரிவித்தார்.
கோப்பு புகைப்படம்
Follow Us