Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Success Story

Success Story

தொழில் துவங்கி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் சிலரால் தான் துணிந்து களமிறங்கி தொழிலில் வெற்றிக்கொடி நாட்ட முடியும். அதற்கு சரியான திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை இருந்தால் அனைவராலும் வெற்றி பெற முடியும். இந்தியாவில் தொழிலில் சாதித்தவர்கள் பலரும் எந்த பின்புலமும் இல்லாமல் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களது வெற்றி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக இருந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் தொழில் துவங்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்கள் வாழ்க்கையில் பெரிய இடத்தில் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. எளிய குடும்பத்தில் வறுமையின் பிடியில் இருந்த எத்தனையோபேர் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நமக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். இந்த பக்கத்தில் தொழிலில் வெற்றி பெற்றவர்களின் கதையையும் அவர்களின் பின்னணியையும் தெரிந்துகொள்ளலாம்.

Read More

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்… ஏஐயில் சாதித்த சென்னை இளைஞர் – யார் இந்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ்?

Success Story : எம்3எம் ஹுரூன் இந்தியா ரிச் லிஸ்ட் 2025 என்ற உலக அளவில் பணக்காரர்கள் கொண்ட பட்டியலில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ் இளம் பணக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் புகழ்பெற்ற Perplexity AI நிறுவனத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்.

வீட்டு வாசலில் முடி வெட்டியவர்… இன்று ரஜினிகாந்த் முதல் விராட் கோலி வரை அவர் தான் ஸ்டைலிஸ்ட் – யார் அந்த அலிம் ஹகீம்?

Success Story : இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்டாக இருக்கிறார் அலிம் ஹகீம். ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் அவருக்கு அலிம் தான் ஹேர் ஸ்டைலிஸ்டாக பணிபுரிந்திருக்கிறார். தனது 9 வயதில் தந்தையை இழந்த அலிம், தனது கடுமையான உழைப்பால் இந்த நிலைமையை அடைந்திருக்கிறார்.

18 வயதில் CEO ஆன மாணவர்… மாதம் ரூ.12 கோடி லாபம் ஈட்டும் நிறுவனம் – சாதித்து எப்படி?

Success Story : அமெரிக்காவில் 18 வயது மாணவர் தான் உருவாக்கிய கால் ஏஐ நிறுவனத்தின் மூலம் மாதம் ரூ.12 கோடி வரை சம்பாதிக்கிறார். அவரது வெற்றிக்கு ஆர்வமும் கடின உழைப்புமே காரணம். அவரது வெற்றிக்கதை குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மகனுக்காக உருவாக்கிய கெமிக்கல் இல்லா நீச்சல் குளம் – ரூ.3 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நபர் – எப்படி நடந்தது இந்த மேஜிக்

Success Story : கோயம்புத்தூரை சேர்ந்த விகாஷ் குமார், தன் மகனுக்காக கெமிக்கல் இல்லாத நீச்சல் குளத்தை உருவாக்கியவர் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3 கோடி வருமானத்தை ஈட்டும் தொழிலாக மாற்றியிருக்கிறார். அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

1 ரூபாய் ஷாம்பூ பாக்கெட்… இந்தியாவில் தொழில் புரட்சிக்கு காரணமான தமிழர் – கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிக் கதை

Success Story : இந்தியாவில் 1980கள் காலக்கட்டத்தில் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்கள் மிகப்பெரிய பாக்கெட்டுகளில் மட்டுமே விற்கப்படும். இதனை எளிய மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை இருந்தது. இதனயடுத்து ஷாம்புவை சிறிய பாக்கெட்டுகளில் அறிமுகப்படுத்தி இந்தியாவின் தொழில்புரட்சிக்கு வித்திட்டவர் சின்னி கிருஷ்ணன்.

மூங்கில் இலையில் துணிகள்… ரூ.200 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்

From Struggle to Success: ராஜபாளையத்தை சேர்ந்த இளைஞர் விஜயராகவன் திரூப்பூரில் ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கி, ரூ.200 கோடி நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மூங்கில் இலையில் துணி உருவாக்கி மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறார். அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தொழிலில் தோல்வி, பறிபோன வீடு… நம்பிக்கையுடன் ரூ.12 கோடி வருமானம் தரும் நிறுவனத்தை உருவாக்கிய ரகுநாதன்

Success Story : சிறு தோல்விகளுக்கே பலரும் துவண்டு விடும் சூழ்நிலையில், தொழிலில் தோல்வியடைந்து, வீடு அனைத்தையும் இழந்த ஒருவர், நம்பிக்கையுடன் போராடி ரூ.12 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் தான் கேரளாவின் ஆச்சூஸ் நிறுவனத்தின் தலைவர் ரகுநாதன்.

மலிவான இடியாப்ப இயந்திரம்…. பலரின் தொழில் கனவை நினைவாக்கிய சேலம் இளைஞர்!

Smart Kitchen Success : தொலைநோக்கு பார்வையும், விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் தொழிலில் வெற்றி பெறலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் கார்த்திக் ராஜா கர்ணம். சேலத்தை சேர்ந்த இவர், மலிவு விலையில் இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி பலரின் வாழ்க்கையை மிகவும் எளிமையாக மாற்றியிருக்கிறார்.

வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய நிறுவனம்… ரூ.7 கோடி டர்ன் ஓவர்… சென்னையின் பிரபல டீ பிராண்டை உருவாக்கிய இளைஞர்

Black Pekoe Success Story: சென்னையின் பிரபல டி பிராண்ட்களான பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் நிறுவனங்களை உருவாக்கி ஆண்டு வருமானம் ரூ.7 கோடி வருமானம் சம்பாதிக்கும் இளைஞர் ஜோசஃப் ராஜேஷ். அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.10 மேப் தான்… தமிழகத்தில் ரூ.600 கோடி நிறுவனத்தை உருவாக்கிய மலையாளி – விகேசி நிறுவனம் ஜெயித்த கதை

Success Story : தொழில் தொடங்கும்போது சந்தை நிலவரத்தை சரியாக புரிந்துகொண்டால் எல்லோராலும் சாதிக்க முடியும் என்பை நிரூபித்திருக்கிறார் விகேசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். விகே நிறுவனம் இன்று ரூ.600 கோடி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அதன் வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

1,00,000 அறுவை சிகிச்சைகள்… குறைந்த கட்டணம்… அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரின் சாதனைகள்

Aravind Eye Hospital : குறைந்த செலவில் தரமான சேவைகளை வழங்கி வருகிறது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை. இதன் நிறுவனர் வி.கண்ணப்பா சென்னையில் பிறந்தவர். மதுரை பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் அவர் மதுரையில் தனது மருத்துவமனையை துவங்கினார்.

எளிய நகரத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம்…. இன்று 25 நாடுகளில் விற்பனை…. இதயம் நிறுவனர் வென்ற கதை

From Small To Giant : சந்தைகளில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதை பார்த்த விவிவி ராஜேந்திரன், தரமான எண்ணெய்யை விற்பனை செய்ய முடிவெடுக்கிறார். அப்படி ஒருவானது தான் இதயம் பிராண்ட். இன்று 25 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வெற்றிக்கதையைப் பார்க்கலாம்.

இனி நடிகர் இல்ல…. பிஸ்னஸ்மேன்… சத்தமில்லாமல் தொழில் தொடங்கிய ‘பசங்க’ ஸ்ரீராம்

Pasanga Sreeram : கமல்ஹாசன், விஜய், சிலம்பரசன் என குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் சாதித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த நிலையில் பசங்க படத்தில் ஜீவா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் கவனம் ஈரத்த ஸ்ரீராம், தற்போது ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறார்.

வறுமையினால் 13 வயதில் படிப்பை கைவிட்ட சிறுவன்…. இன்று ரூ.1000 கோடி நிறுவனத்தின் தலைவர் – ஜிஆர்பி பிராண்ட் ஜெயித்த கதை

GRB Success Story: இந்தியாவில் வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து தொழில் சாதித்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட ஒருவர் தான் ஜிஆர் பாலசுப்ரமணியம். ஜிஆர்பி நிறுவனத்தின் தலைவர். வறுமை காரணமாக 13 வயதில் வேலைக்கு சென்ற அவர் இன்று ரூ.1000 கோடி நிறுவனத்தின் தலைவர்.

இந்தியாவின் முதல் ஃபிரஷர் குக்கர் முதல் ஐஎஸ்ஓ சான்றிதழ் வரை… தமிழகத்தின் பட்டர்ஃபிளை நிறுவனம் பற்றி தெரியுமா?

Inspiring Success Story : தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட பட்டர்ஃபிளை நிறுவனம் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகளால் உலக அளவில் வீட்டு உபயோக போருட்களின் உற்பத்தியில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவின் முதல் பிரஷர் குக்கர் முதல் பல முக்கிய தயாரிப்புகளை அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.