Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Jammu Kashmir

Jammu Kashmir

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணைக்க ஒப்புக் கொண்டார். அதாவது, இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாக பிரிக்கப்பட்டபோது, ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்த வந்த மன்னர் இந்து என்பதால், அவர் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க ஒப்புக் கொண்டார். அன்றில் இருந்து இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் 1952ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தனி மாநிலமாக இருந்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கம் செய்துவிட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறியது. கூடுதலாக லடாக் பிரிக்கப்பட்டு மற்றொரு யூனியன் பிரதேசமாக மாறியது. இதற்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீரின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்றன. அதே நேரத்தில், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி காஷ்மீருக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு எல்லையில் பாதுகாப்பு படைகளை குவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது

Read More

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம்.. இவ்வளவு ஸ்பெஷலா?

World's Tallest Rail Bridge: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 359 மீட்டர் உயரமும் 1315 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம், பூகம்பம் மற்றும் சூறாவளிக்கு எதிரான வடிவமைப்புடன் 120 ஆண்டுகள் ஆயுளுடையது.

”பழி போடுவதை நிறுத்துங்க” சிந்து நிதி நீர் ஒப்பந்தம்.. பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக சாடிய இந்தியா!

Indus Water Treaty : சிந்து நிதி நீர் ஒப்பந்தம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. பயங்கரவாதத்தின் மூலம் சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது என்றும் விளக்கியது.

ஆபரேஷன் சிந்தூர் துவங்கிய 30 நிமிடங்களில் பாகிஸ்தானை தொடர்பு கொண்டோம் – வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

Jaishankar clarifies Pakistan alert timeline : 'ஆப்பரேஷன் சிந்தூர்' தொடங்கிய 30 நிமிடங்களுக்கு பின் பாகிஸ்தானை தொடர்பு கொண்டு, இந்தியாவின் தாக்குதல் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே என்பதையும் தெரிவித்தோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாராளுமன்ற குழுவில் விளக்கம் அளித்தார்

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் – குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!

Health worker turns traitor : இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து ரகசியத் தகவல் வழங்கியதாக, குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுகாதார பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜெண்டுடன் வாட்ஸ்அப் வாயிலாக இந்திய எல்லை பாதுகாப்பு படை சம்பந்தமான முக்கிய புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்ததாக அவரர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Turkey : பாகிஸ்தான் ஆதரவு சர்ச்சை.. துருக்கிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ள இந்தியா!

India Warning : ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளிப்பதால் இந்தியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி தயாரித்த ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க முயற்சித்தது. இந்தியாவின் எதிர்வினையாக, துருக்கி பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடலாம்.

Jammu and Kashmir Encounter: ஜம்முவில் அடுத்தடுத்து பதட்டம்! பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. இராணுவ வீரர் வீரமரணம்!

Indian Army Operation: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், சிங்போரா கிராமத்தில் இந்திய ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே கடும் மோதல் நடந்தது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். மோதலில் ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். இராணுவத்தின் தீவிர நடவடிக்கையால் பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறைந்தது.

‘டெல்லி போவதாக சொன்னார்’- யூடியூபரின் தந்தை சொன்ன பகீர்… அடுத்தடுத்து வெளியாகும் திடுக் தகவல்கள்!

youtuber jyoti malhotra : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர் சோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருக்கிறது. இவரிடம் தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு முன் இவர் 2 முறை பாகிஸ்தான் சென்றிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் திடீர் அறிவிப்பு.. இந்தியா முடிவு என்ன?

Pakistan PM Shehbaz Sharif : இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நிகழ்ந்த இராணுவ மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இந்தியா என்ன முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Operation Keller: ஜம்மு காஷ்மீரில் சுற்றி வளைத்த இந்திய இராணுவம்.. 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற சம்பவம்..!

Indian Army Operation: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், இந்திய ராணுவம் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் நடத்திய என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உளவுத் தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த என்கவுண்டரில் இந்திய ராணுவத்தினருக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. மேலும், அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

சிவ தாண்டவம்’ இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம் – வைரலாகும் வீடியோ

Shiv Tandav marks Operation Sindoor briefing : ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்திய ராணுவ படைகள் ஒன்றாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் சிவ தாண்டவம் எனும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

‘அங்கிருந்து துப்பாக்கி, இங்கிருந்து பீரங்கி’: பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு மோடி உத்தரவு!

Modi's Stern Warning: பாகிஸ்தான் எல்லை மீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி ராணுவத்திற்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். "ஆபரேஷன் சிந்துர்" மூலம் ராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எல்லைக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு கடும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்.. முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு!

Pakistan Attack : பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், 2025 மே 10ஆம் தேதி மாலை 5 மணி முதல் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

காஷ்மீர் பிரச்னை… உள்ளே வரும் அமெரிக்கா… டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

US President Donald Trump : காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் அறிவிப்பு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால், காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஏற்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா மீதான தாக்குதலுக்கு நடுவே பாகிஸ்தானில் நிலநடுக்கம் – பரபரப்பு தகவல்

Earthquake Strikes Pakistan : பாகிஸ்தானில் இன்று அதிகாலை 01.44 மணிக்கு  ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

India Pakistan Conflict : ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்

Pak Provocation Continues : பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, ஜம்மு, சம்பா, பாதான்கோட், பெரோஸ்பூர், ஜெய்சல்மேர் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் பறந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ட்ரோன்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளன.

ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி - FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!
ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி - FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!...
ஏசியில் அதிக நேரம் இருந்தால் எலும்புகள் பாதிக்குமா?
ஏசியில் அதிக நேரம் இருந்தால் எலும்புகள் பாதிக்குமா?...
தனுஷ் - நாகார்ஜுனாவின் குபேரா பட ட்ரெய்லர் வெளியானது!
தனுஷ் - நாகார்ஜுனாவின் குபேரா பட ட்ரெய்லர் வெளியானது!...
வயிறு ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!
வயிறு ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!...
ரோஹித் அசிங்கமாக திட்டினாலும்.. ஓபனாக பேசிய சுப்மன் கில்!
ரோஹித் அசிங்கமாக திட்டினாலும்.. ஓபனாக பேசிய சுப்மன் கில்!...
காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழந்து விபத்து !
காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழந்து விபத்து !...
EX- முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு நாளை குஜராத் அரசு மரியாதை!
EX- முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு நாளை குஜராத் அரசு மரியாதை!...
ரூ.7,999 & ரூ.9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்
ரூ.7,999 & ரூ.9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்...
கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? சிறுநீரக நோயாக இருக்கலாம்!
கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? சிறுநீரக நோயாக இருக்கலாம்!...
சுவையில் கலக்கும் கடாய் காளான்.. எளிய செய்முறை விளக்கம் இதோ!
சுவையில் கலக்கும் கடாய் காளான்.. எளிய செய்முறை விளக்கம் இதோ!...
படிக்கட்டுகளுக்கு அடியில் கழிவறை வைக்கலாமா? வாஸ்து சொல்வது என்ன?
படிக்கட்டுகளுக்கு அடியில் கழிவறை வைக்கலாமா? வாஸ்து சொல்வது என்ன?...