AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உறைபனி நிலையில் ஜம்மு காஷ்மீர்.. கடும் குளிரால் மக்கள் அவதி!

உறைபனி நிலையில் ஜம்மு காஷ்மீர்.. கடும் குளிரால் மக்கள் அவதி!

C Murugadoss
C Murugadoss | Published: 16 Dec 2025 12:23 PM IST

வட இந்தியா முழுவதும் பல நகரங்களில் மூடுபனி கொட்டுகிறது. மலைப்பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது. தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும் வானிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாநிலங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

வட இந்தியா முழுவதும் பல நகரங்களில் மூடுபனி கொட்டுகிறது. மலைப்பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது. தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும் வானிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாநிலங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பீகாரில், பல நகரங்களுக்கு மூடுபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாட்னா, தர்பங்கா மற்றும் பாகல்பூரில் அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உறைபனி நிலை சென்றுவிட்டது.

Follow Us