AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஜம்மு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்.. படகுகள் மூலம் மக்களை மீட்ட SDRF!

ஜம்மு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்.. படகுகள் மூலம் மக்களை மீட்ட SDRF!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Aug 2025 22:55 PM IST

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக பலவேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில், இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தின் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த மக்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மீட்டனர். ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது, சாலை இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, சிஐஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக பலவேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில், இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தின் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த மக்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மீட்டனர். ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது, சாலை இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, சிஐஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்

Follow Us