வில்லிவாக்கத்தில் மக்களை சந்தித்து பேசிய ஆதவ் அர்ஜுனா!
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அண்ணை நகர் பகுதியில் நீர்நிலைகள் என கூறி பொதுமக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ள நிலையில், அந்த பகுதிக்கு நேரில் சென்று மக்களுடன் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அந்த இடம் நீர்நிலை என்றால் அரசு ஏன் பட்டா வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அண்ணை நகர் பகுதியில் நீர்நிலைகள் என கூறி பொதுமக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ள நிலையில், அந்த பகுதிக்கு நேரில் சென்று மக்களுடன் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அந்த இடம் நீர்நிலை என்றால் அரசு ஏன் பட்டா வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow Us
