பார்க்க பார்க்க அழகு.. வெண்பனி போர்த்திய மலைகள்!
இந்தியாவில் உள்ள சுற்றுலாத்தளங்களில் மிக முக்கியமான இடம் ஜம்மு காஷ்மீர். அனைத்து விதமான நிலப்பரப்புகளும் அங்கு உண்டு. குறிப்பாக பனியும் மலையும் ஜம்முவின் ஸ்பெஷல். இந்த நிலையில் இந்த சீசனில் வெண்பனி பெய்து மலைகளை போர்வையால் மூடியது போல வெண்பனி காட்சி அளிக்கிறது. இது பார்ப்பவரை உள்ளம் மகிழ செய்கிறது
இந்தியாவில் உள்ள சுற்றுலாத்தளங்களில் மிக முக்கியமான இடம் ஜம்மு காஷ்மீர். அனைத்து விதமான நிலப்பரப்புகளும் அங்கு உண்டு. குறிப்பாக பனியும் மலையும் ஜம்முவின் ஸ்பெஷல். இந்த நிலையில் இந்த சீசனில் வெண்பனி பெய்து மலைகளை போர்வையால் மூடியது போல வெண்பனி காட்சி அளிக்கிறது. இது பார்ப்பவரை உள்ளம் மகிழ செய்கிறது
Published on: Oct 12, 2025 11:57 AM
Latest Videos
சென்னையில் சாலையில் தேங்கிய தண்ணீர்.. நேரில் ஆய்வு செய்த உதயநிதி!
டெல்டாவில் கனமழையால் பயிர் சேதம்.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
சென்னையில் விடாது விரட்டும் கனமழை.. வடபழனியில் தேங்கிய தண்ணீர்!
4 நாட்கள் கனமழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை!
