AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே என்பது இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பொது ரயில்வே சேவையாகும். இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் 115,000 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 231,000 க்கும் மேற்பட்ட மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். தினமும் 3.3 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியாவின் ரயில்வே சேவை உலகின் நான்காவது பெரியது. இந்திய ரயில்வே 1.227 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பணியமர்த்துகிறது. ரயில்வே துறை என்பது இந்திய அரசின் மத்திய ரயில்வே துறையின் ஒரு பிரிவாகும், இது இந்தியாவில் உள்ள முழு ரயில்வே வலையமைப்பையும் திட்டமிடுவதற்கு பொறுப்பாகும். ரயில்வே துறையை ரயில்வே அமைச்சரவை அமைச்சர் மேற்பார்வையிடுகிறார், ரயில்வே துறைக்கான திட்டமிடல் ரயில்வே வாரியத்தால் செய்யப்படுகிறது. தற்போது, ​​இந்தியாவின் ரயில் நெட்வொர்க் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல ஆண்டுகளாக, ரயில்வேயை தனியார்மயமாக்குவது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.

Read More

பயணிகள் கவனத்திற்கு! ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தென் மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து மற்றும் பாதை மாற்றம் – முழு விவரங்கள்

:தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் வழித்தடத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்கள் பாதை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோவை – ஜெயப்பூர் மற்றும் திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் – முன்பதிவு எப்போது?

கோவை - ஜெய்ப்பூர் மற்றும் திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிர்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 6, 2026 நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பயணிகள் கவனத்திற்கு… தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் – எப்போது தெரியுமா?

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் மற்றும் தென்காசி இடையே ஜூலை 30, 2026 முதல் ஆகஸ்ட் 15, 2026 வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜூலை 24, 2026 இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நவீன வசதிகளுடன் சென்னையின் பூங்கா ரயில் நிலையம் – நாளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

மத்திய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை பூங்கா ரயில் நிலையம் ரூ.14.79 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருக்கிறார்.

சென்னையில் 8 மின்சார ரயில் சேவை இன்று ரத்து – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – விவரம் இதோ

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 8 மின்சார ரயில்களின் சேவை ஜூலை 9, 2026 இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களில் இலவச காத்திருப்பு அறைகள் – எவ்வளவு நேரம் தங்கலாம்?

Railway Waiting Rooms: ரயில்வே பயணிகளுக்கு இலவச காத்திருப்பு அறைகள் உட்பட பல்வேறு வசதிகளை வழங்குகிறது. உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கிய ரயில் நிலையங்களில் இந்த அறைகள் உள்ளன; அவற்றின் விவரங்களைப் பார்ப்போம்.

ரயிலில் பொதுப் பயணச் சீட்டுடன் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்க முடியுமா? விதி என்ன சொல்கிறது?

பலர் ரயிலில் பொதுப் பயணச் சீட்டை மட்டும் வைத்துக்கொண்டு ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்கின்றனர். அவ்வாறு செய்யும்போது பயணச் சீட்டு பரிசோதகரிடம் பிடிபட்டால், அவர்கள் கடுமையான அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். இது குறித்த விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

இனி ரயில் டிக்கெட் புக் செய்ய புதிய வெப்சைட் – அதில் என்ன ஸ்பெஷல்? வெளியான அறிவிப்பு

தற்போதுள்ள ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்ள கேப்ட்சா குறியீட்டால் தாங்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து மாணவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் முறையிட்டனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், ஜூலை 15, 2026 அன்று புதிய ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

ரயில் பயணிகளை குறி வைத்து நடக்கும் மிகப்பெரிய மோசடி – பணத்தை இழந்து தவிக்கும் பயணிகள்

ரயில் பயணிகளை ஏமாற்றி வந்த சில உணவு விநியோக இணையதளங்கள் மற்றும் செயலிகள் மீது ஐஆர்சிடிசி முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தத் தளங்கள் ஐஆர்சிடிசியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களிடமிருந்து முக்கியமான தகவல்களையும் பணத்தையும் பெற்று வந்தன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் – ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு விலை உயர்வு

எண்ணெய், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வின் தாக்கம் தற்போது ரயில் நிலைய உணவகங்களிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங் மையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா? 100% உறுதியாக சொல்லும் ஏஐ

நம் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா ? அல்லது இல்லையா? என்ற குழப்பத்திலேயே கடைசி வரை இருக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் அந்த பிரச்னைகளை சரி செய்யும் வகையில் இந்திய ரயில்வே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாக அதற்கு தீர்வு காணவுள்ளது.

கோடை விடுமுறை – 18, 262 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் – ரயில்வே அதிரடி

Special Trains for Summer : கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல ரயில் நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்திய ரயில்வே அமைச்சகம் 18,262 சிறப்பு ரயில்களை இயக்க முடிவெடுத்துள்ளது.

ஜூலை 14 வரை டிக்கெட் தள்ளுபடி சலுகை – ரயில் பயணிகளுக்கு செம வாய்ப்பு ! – விவரம் இதோ

Rail Ticket Discount Offer : இந்தியாவில் ரயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரயில் ஒன் செயலில் டிக்கெட் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

கோடை விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்: திருநெல்வேலி, தூத்துக்குடி வழித்தடங்களில் கூடுதல் சேவைகள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Summer Special Trains : பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டு வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.