AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே என்பது இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பொது ரயில்வே சேவையாகும். இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் 115,000 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 231,000 க்கும் மேற்பட்ட மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். தினமும் 3.3 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியாவின் ரயில்வே சேவை உலகின் நான்காவது பெரியது. இந்திய ரயில்வே 1.227 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பணியமர்த்துகிறது. ரயில்வே துறை என்பது இந்திய அரசின் மத்திய ரயில்வே துறையின் ஒரு பிரிவாகும், இது இந்தியாவில் உள்ள முழு ரயில்வே வலையமைப்பையும் திட்டமிடுவதற்கு பொறுப்பாகும். ரயில்வே துறையை ரயில்வே அமைச்சரவை அமைச்சர் மேற்பார்வையிடுகிறார், ரயில்வே துறைக்கான திட்டமிடல் ரயில்வே வாரியத்தால் செய்யப்படுகிறது. தற்போது, ​​இந்தியாவின் ரயில் நெட்வொர்க் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல ஆண்டுகளாக, ரயில்வேயை தனியார்மயமாக்குவது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.

Read More

ரயில் நிலையங்களில் இலவச காத்திருப்பு அறைகள் – எவ்வளவு நேரம் தங்கலாம்?

Railway Waiting Rooms: ரயில்வே பயணிகளுக்கு இலவச காத்திருப்பு அறைகள் உட்பட பல்வேறு வசதிகளை வழங்குகிறது. உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கிய ரயில் நிலையங்களில் இந்த அறைகள் உள்ளன; அவற்றின் விவரங்களைப் பார்ப்போம்.

ரயிலில் பொதுப் பயணச் சீட்டுடன் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்க முடியுமா? விதி என்ன சொல்கிறது?

பலர் ரயிலில் பொதுப் பயணச் சீட்டை மட்டும் வைத்துக்கொண்டு ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்கின்றனர். அவ்வாறு செய்யும்போது பயணச் சீட்டு பரிசோதகரிடம் பிடிபட்டால், அவர்கள் கடுமையான அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். இது குறித்த விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

இனி ரயில் டிக்கெட் புக் செய்ய புதிய வெப்சைட் – அதில் என்ன ஸ்பெஷல்? வெளியான அறிவிப்பு

தற்போதுள்ள ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்ள கேப்ட்சா குறியீட்டால் தாங்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து மாணவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் முறையிட்டனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், ஜூலை 15, 2026 அன்று புதிய ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

ரயில் பயணிகளை குறி வைத்து நடக்கும் மிகப்பெரிய மோசடி – பணத்தை இழந்து தவிக்கும் பயணிகள்

ரயில் பயணிகளை ஏமாற்றி வந்த சில உணவு விநியோக இணையதளங்கள் மற்றும் செயலிகள் மீது ஐஆர்சிடிசி முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தத் தளங்கள் ஐஆர்சிடிசியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களிடமிருந்து முக்கியமான தகவல்களையும் பணத்தையும் பெற்று வந்தன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் – ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு விலை உயர்வு

எண்ணெய், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வின் தாக்கம் தற்போது ரயில் நிலைய உணவகங்களிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங் மையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா? 100% உறுதியாக சொல்லும் ஏஐ

நம் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா ? அல்லது இல்லையா? என்ற குழப்பத்திலேயே கடைசி வரை இருக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் அந்த பிரச்னைகளை சரி செய்யும் வகையில் இந்திய ரயில்வே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாக அதற்கு தீர்வு காணவுள்ளது.

கோடை விடுமுறை – 18, 262 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் – ரயில்வே அதிரடி

Special Trains for Summer : கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல ரயில் நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்திய ரயில்வே அமைச்சகம் 18,262 சிறப்பு ரயில்களை இயக்க முடிவெடுத்துள்ளது.

ஜூலை 14 வரை டிக்கெட் தள்ளுபடி சலுகை – ரயில் பயணிகளுக்கு செம வாய்ப்பு ! – விவரம் இதோ

Rail Ticket Discount Offer : இந்தியாவில் ரயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரயில் ஒன் செயலில் டிக்கெட் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

கோடை விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்: திருநெல்வேலி, தூத்துக்குடி வழித்தடங்களில் கூடுதல் சேவைகள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Summer Special Trains : பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டு வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள் சேவைகள் – எங்கு தெரியுமா? ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

New Train Services : புதிய ரயில் சேவைகள் மற்றும் கூடுதல் ரயில் நிறுத்தங்களை அதிகரிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து தான் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அறிவித்துள்ளார்.

இந்த 8 ரயில்களும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Eight trains to halt at Mambalam station: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக 8 அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தைப்பூசம் – சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?

Special Trains for Thai Poosam : தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1, 2026 அன்று தை பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் பக்தர்கள் முருகர் கோவிலுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம்

Train Service Changes : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பரமாரிப்பு பணிகள் காரணமாக அங்கிருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெறும் இந்த பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் இருக்கும் என்பதால் பயணிகள் அதற்கேற்ப பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆர்வம் காட்டாத பயணிகள்: 5 பொங்கல் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து

Special Train Canceled: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக அறிவிக்கப்பட்டிருந்த 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் ஆர்வம் காட்டாததால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

ரயில் ஒன் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% தள்ளுபடி – எப்படி பெறுவது?

Rail One App : ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை ரயில் ஒன் செயலி வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.