டெல்லியில் உள்ள பீராகர்ஹி மேம்பாலத்தில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் உள்ளே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில், ஒரு வாகனத்தில் இருந்த மூன்று பேர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.