தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் தொடர உறுதுணையாக இருப்போம் – திருமாவளவன் திட்டவட்டம்…
அமைச்சர் சரத்குமார் மீது முன்வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக, "ஆதாரமின்றி எந்தக் கருத்தையும் கூற முடியாது. ஆனால், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. எந்தக் கட்சி என்ற விவாதத்தை விட, இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதே முக்கியம்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us