AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவையில் மதுபோதையில் அட்டகாசம் – 4 வடமாநில இளைஞர்கள் சிக்கினர்

கோவையில் மதுபோதையில் அட்டகாசம் – 4 வடமாநில இளைஞர்கள் சிக்கினர்

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Aug 2026 20:55 PM IST

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் மதுபோதையில் பொருட்களை சேதப்படுத்தி, திருட்டில் ஈடுபட்ட 4 வடமாநில இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி ரஞ்சன் உள்ளிட்ட 4 பேர், கடைகளின் பெயர்ப் பலகைகள், கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை உடைத்ததுடன், வீடுகளில் இருந்து பொருட்களையும் திருடியதாக கூறப்படுகிறது. மேலும், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதும் தெரியவந்தது. பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் மதுபோதையில் பொருட்களை சேதப்படுத்தி, திருட்டில் ஈடுபட்ட 4 வடமாநில இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி ரஞ்சன் உள்ளிட்ட 4 பேர், கடைகளின் பெயர்ப் பலகைகள், கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை உடைத்ததுடன், வீடுகளில் இருந்து பொருட்களையும் திருடியதாக கூறப்படுகிறது. மேலும், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதும் தெரியவந்தது. பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow Us