கோவையில் 160 அடி தேசியக் கொடியுடன் பாஜக பேரணி
கோவை சாய்பாபா காலனி முதல் வடகோவை சிந்தாமணி வரை பாஜக சார்பில் 160 அடி நீள தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது. நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் பேரணியில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏந்தியபடி நாட்டுப்பற்று முழக்கங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். பேரணிக்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை சாய்பாபா காலனி முதல் வடகோவை சிந்தாமணி வரை பாஜக சார்பில் 160 அடி நீள தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது. நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் பேரணியில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏந்தியபடி நாட்டுப்பற்று முழக்கங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். பேரணிக்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us
