த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்.. ஆளுநர் உரை முதல் எதிர்க்கட்சிகளின் அனல் பறக்கும் கேள்விகள் வரை.. நடக்கப்போவது என்ன?
தமிழகத்தில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க் கடன் தள்ளுபடி, குதிரைப் பேர ஊழல் மற்றும் அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது உள்ளிட்ட விவகாரங்களை பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக எழுப்பத் திட்டமிட்டுள்ளன.
கோப்பு புகைப்படம்
Follow Us