முடிவுக்கு வரும் கோடை விடுமுறை.. பள்ளிகள் திறப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
2026-27ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்களான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் மற்றும் புத்தகப் பைகள் உள்ளிட்ட அனைத்தும் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us