மாணவி கோபிகா தற்கொலை: நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..
'தகுதி, தகுதி' என்று கூறி திணிக்கப்பட்ட நீட், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், பயிற்சி மையங்களின் கொள்ளை, அச்சுறுத்தும் தேர்வறை சோதனைகள் என மாபெரும் உயிர்கொல்லும் மோசடியாக மாறியுள்ளது. மோசடியான நீட் தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us