AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

இந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்கக் கோரி காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அஜித் குமாரை ஆரம்ப கட்ட விசாரணைக்கு பின் வெளியே அனுப்பியதாகவும், பின்னர் சிறப்பு விசாரணைக் குழுவினர் அவரை அழைத்துச் சென்றதாகவும், தேவையின்றி தனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Apr 2026 16:13 PM IST

Follow Us