எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என சொன்னதும் துள்ளிக்குதித்தார் உதயநிதி.. மே. 4 ஆம் தேதி இதுதான் நடந்தது – மாணிக்கம் தாக்கூர்..
தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசியிருக்க வேண்டும். கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு, அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஆதரவு தர உதயநிதி துடித்தார் என்பதுதான் நிதர்சனம். எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும்” என உறுதியாக தெரிவித்தார்.
கோப்பு புகைப்படம்
Follow Us