பி.எம் ஸ்ரீ திட்டம்.. முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன்..
தமிழ்நாடு கல்வி அமைச்சர் சிங்கப்பூரைப் பற்றி சொல்கிறார். சிங்கப்பூரில் தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாகவே அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆக, அரசியல் கொள்கை முடிவில் எந்த சமரசமும் இல்லை என்று சொல்கிறார். ஆனால், இந்த கல்வித் திட்டங்கள் எல்லாம் அரசியல் கொள்கை அல்ல; அவசியமான கல்விக் கொள்கைகள் என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us