Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!

ஜப்பான் கடற்கரையில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!
Breaking Tv92 Tamil3
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Dec 2025 20:24 PM IST

ஜப்பான் கடற்கரையில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதாவது 2025 டிசம்பர் 8ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.2 ஆக பதிவாகியுள்ளது.