Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Cinema Rewind

Cinema Rewind

பொழுதுபோக்கு செய்தி என்பது தினமும் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து தொடர்ந்து வெளியாகி வருகின்றது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் நடந்த சில சுவாரஸ்யமான விசயங்களை இந்த சினிமா ரீவைண்ட் மூலம் கொடுத்து வருகிறோம். இன்றைய தலைமுறையினர் செய்திகளை மிகவும் எளிமையாக தங்களது செல்போன்களில் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை செய்தி தாள்களிலோ அந்தது தொலைக்காட்சி மூலமாகவே செய்திகளை மக்கள் தெரிந்துகொண்டனர். அப்படி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாத பல நிகழ்வுகளை சினிமா ரீவைண்ட் மூலமாக கொடுத்து வருகிறோம். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் தொடங்கி கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தொடர்ந்து அஜித் குமார் மற்றும் விஜய் என ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்த சுவாரஸ்யமான செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம். அது மட்டும் இன்றி முந்தைய காலக்கட்டங்களில் நடித்த திரையுலக பிரபலங்கள் தங்களது அனுபவங்களை பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். அதுகுறித்தும் இந்த சினிமா ரீவைண்ட் தொகுப்பில் காணலாம்.

Read More

Sai Pallavi: பொது இடங்களில் திடம் வேண்டும்.. சாய் பல்லவி சொன்ன விஷயம்!

Sai Palavi About Saree Comfort: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வருகிறார். நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி, தான எப்போதுமே சேலை கட்டுவதற்கு காரணம் என்ன என்பது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

Devayani: காதலுக்கு எந்த காரணமும் தேவை இல்ல.. தனது காதல் பற்றி தேவயானி பகிர்ந்த விஷயம்!

Devayani About Her Love Story:தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தேவயானி. 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து வந்தவர். இவர் தனது காதல் கதையை பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Keerthy Suresh: அந்த காட்சியை பார்த்ததும் புல்லரித்துவிட்டது.. கீர்த்தி சுரேஷ் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

Keerthy Suresh About Mahanati Premiere Experience : பான் இந்திய நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் மகாநதி படம் வெளியான முதல் நாளில் நடந்த சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

Suriya : பெயருக்கு முன்னாள் அடைமொழி வருவது எனக்கு பிடிக்கவில்லை – சூர்யா ஓபன் டாக்!

Suriya Talks About Epithet : நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து, திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், தனது பெயரின் முன் அடைமொழி வைக்காததற்குக் காரணம் பற்றிப் பேசியுள்ளார்.

Cinema Rewind: அஜித்துக்கு வந்த சோதனை.. சுந்தர் சி பகிர்ந்த சம்பவம்!

Sundar C Talk About Ajith Kumar Back Injury : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் சுந்தர் சி. இவர் சினிமாவில் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித் பட்ட கஷ்டம் பற்றி பேசியிருந்தார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

Cinema Rewind: ஒரு சீனுக்காக 2 நாட்கள் பயிற்சி.. நடிகர் விஜய் பகிர்ந்த தகவல்!

Vijays Nanban Movie Single-Take Dialogue : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம்வருபவர் தளபதி விஜய். இவர் கடந்த 1992ம் ஆண்டு முதல் ஹீரோவாக சினிமாவில் நுழைந்த இவர் தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் முன்னதாக பேசிய ஒன்றில் நண்பன் படத்தில் வகுப்பறையில் பேசிய வசனத்தை ஒரே டேக்கில் முடித்தது பற்றிக் கூறியுள்ளார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

விருமாண்டி படத்துக்கு இசையமைக்கமாட்டேன் என சொன்னேன்.. இளையராஜா ஓபன் டாக்!

Ilayaraja Talk About Virumaandi Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர், இசைஞானி இளையராஜா. இவர் முன்னதாக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் முதலில் இசையமைக்கமாட்டேன் எனக் கூறியது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

தேவா இசையில் பாடிய மு.க.முத்து – என்ன படம் தெரியுமா?

M.K. Muthu’s Voice : முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து பிள்ளையோ பிள்ளை, நம்பிக்கை நட்சத்திரம், சமையல்காரன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் சினிமாவில் பாடலும் பாடியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. இந்த கட்டுரையில் அது என்ன பாடல், பாடல் இடம்பெற்ற திரைப்படம் உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.

விஜய் சேதுபதியால் மாறிய வாழ்க்கை… ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன தகவல்!

Aishwarya Rajesh Kaaka Muttai Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், காக்கா முட்டை படத்தில் நடிப்பதற்குக் காரணம் யார் எனக் கூறியுள்ளார். அந்த நடிகர் யாரை என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

அந்நியன் படத்தின் அம்பி ரோல்.. நடிகர் விக்ரம் சொன்ன உண்மை!

Vikram Talks About Anniyan : சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியாகி பான் இந்திய அளவிற்கு பிரபலமான திரைப்படம் என்றால் அது, அந்நியன். இந்த படத்தில் அம்பி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்குக் கஷ்டப்பட்டதை பற்றி ஓபனாக பேசியிருந்தார். அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Cinema Rewind : படையப்பா படத்தில் அந்த காட்சியில் ரஜினி நடிக்க ஒத்துக்கல.. கே.எஸ். ரவிக்குமார் உடைத்த உண்மை!

KS Ravikumars Untold Story of Padayappa : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கே எஸ், ரவிக்குமார். இவரின் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படங்களில் ஒன்றுதான் படையப்பா. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த காட்சி பற்றி இயக்குநர்க் கே.எஸ் ரவிக்குமார் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

திரிஷாவுடன் பேசாமல் இருந்தேன்… நயன்தாரா பகிர்ந்த விஷயம்!

Nayanthara About Trisha Friendship : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நயன்தாரா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து, ஹிட் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய பேட்டி ஒன்றில் திரிஷாவுடன் இருந்த பிரச்சனையைப் பற்றிப் பேசியுள்ளார். அதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

Cinema Rewind: நிறையக் கஷ்டங்கள்.. விஜய் சேதுபதிக்கு நடந்த சம்பவம்!

Vijay Sethupathi About Early Cinema Struggle : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவையும் தொடர்ந்து தெலுங்கிலும் கதாநாயகனைப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் சேதுதி, சினிமாவில் ஆரம்பத்தில் பட்ட கஷ்டம் பற்றிப் பேசியுள்ளார்.

மங்காத்தா படத்திற்கு 2 கதை… இயக்குநர் வெங்கட் பிரபு சொன்ன உண்மை!

Venkat Prabhu About Mankatha Sequel : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் வெங்கட் பிரபு. இவர் நடிகர்கள் அஜித் குமார் முதல் தளபதி விஜய் வரை பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார் . இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், மங்காத்தா படத்திற்காக 2 கதைகளை எழுதியதாகக் கூறியிருந்தார். அதைப் பற்ற விளக்கமாகப் பார்க்கலாம்.

சினிமாவில் நடித்ததால் கிடைத்த மரியாதை.. மேடையில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan About Cinema entry : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் கிடத்த மரியாதைகளைப் பற்றி மேடையில் ஓபனாக பேசியிருந்தார். அதை பற்ற விளக்கமாகப் பார்க்கலாம்.