AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விசாரணை நிறைவு – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு

தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் நடந்த போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. தஞ்சை எஸ்பி சுந்தரவர்த்தன், திருவிடைமருதூர் டிஎஸ்பி அன்பழகன் ஆகியோர் உதயநிதியிடம் விசாரித்தனர். காவல் நிலையத்தில் மாலை 6.50 மணி அளவில் தொடங்கிய விசாரணை, இரவு 8.10 மணி அளவில் நிறைவடைந்தது.

விசாரணை நிறைவு – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு
உதயநிதி ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Aug 2026 20:35 PM IST

தஞ்சாவூர், ஆகஸ்ட் 4 : தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் நடந்த போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. தஞ்சை எஸ்பி சுந்தரவர்த்தன், திருவிடைமருதூர் டிஎஸ்பி அன்பழகன் ஆகியோர் உதயநிதியிடம் விசாரித்தனர். காவல் நிலையத்தில் மாலை 6.50 மணி அளவில் தொடங்கிய விசாரணை, இரவு 8.10 மணி அளவில் நிறைவடைந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து வெளியேறும்போது, ​​ தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கட்சித் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். காவிரி விவகாரத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், அவர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

 

Follow Us