” மனமுடைந்து கதறி அழுத வைகோ”.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் செய்யப்பட்டது – துரை வைகோ ஓபன் டாக்..
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய துரை வைகோ, சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மதிமுகவுக்கு மட்டுமல்லாமல், கூட்டணியில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் இதேபோன்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கோப்பு புகைப்படம்
Follow Us