நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம்.. 23 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தென்மேற்கு பருவமழை தற்போது குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார் வழியாக நேபாள எல்லை வரை முன்னேறியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் பருவமழை விரிவடைய ஏற்ற சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us