வெள்ளைத் துணி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்.. தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றம்!
இந்த வெள்ளைத் துணி நடைமுறை, காலனித்துவ ஆட்சி காலத்தில் தொடங்கியது என கூறப்படுகிறது. அப்போது அலுவலகங்களில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தால், வியர்வையை உறிஞ்சவும், நாற்காலிகளை பாதுகாக்கவும் வெள்ளை பருத்தித் துணிகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அது சுத்தம் மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாக மாறியது. ஆனால், காலப்போக்கில் அது விஐபி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்பட்டது.
கோப்பு புகைப்படம்
Follow Us