AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2 தலைமுறைக்கு நிதி பாதுகாப்பை உருவாக்கலாம்.. இந்த விஷயத்தை முறையாக செய்தால் போதும்!

Create Financial Stability For Next Generations | பொருளாதார பாதுகாப்பு என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், சில விஷயங்களை முறையாக செய்வதன் மூலம் இரண்டு தலைமுறைக்கு பொருளாதார பாதுகாப்பை பெற முடியும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Aug 2026 14:29 PM IST
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பொருளாதார பாதுகாப்பு பெற வேண்டும் என்ற ஆசையும், கனவும் இருக்கும். தாங்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பு பெறாமல், தங்களுக்கு பின்னால் வரும் தலைமுறைகளும் பொருளாதார பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என நினைப்பர். இந்த நிலையில், இதனை செய்வதன் மூலம் இரண்டு தலைமுறைக்கு பொருளாதார பாதுகாப்பை உருவாக்க முடியும். 

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பொருளாதார பாதுகாப்பு பெற வேண்டும் என்ற ஆசையும், கனவும் இருக்கும். தாங்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பு பெறாமல், தங்களுக்கு பின்னால் வரும் தலைமுறைகளும் பொருளாதார பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என நினைப்பர். இந்த நிலையில், இதனை செய்வதன் மூலம் இரண்டு தலைமுறைக்கு பொருளாதார பாதுகாப்பை உருவாக்க முடியும். 

1 / 5
மாத சம்பளம் வாங்கும் ஒரு நபரால் தனது தலைமைறையை உயர்த்துவதே சவாலாக உள்ள நிலையில், இரண்டு தலைமுறைகளுக்கான பொருளாதார பாதுகாப்பை உருவாக்குவது எப்படி என தோன்றலாம். சில விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் இதனை சாத்தியமானதாக மாற்ற முடியும்.

மாத சம்பளம் வாங்கும் ஒரு நபரால் தனது தலைமைறையை உயர்த்துவதே சவாலாக உள்ள நிலையில், இரண்டு தலைமுறைகளுக்கான பொருளாதார பாதுகாப்பை உருவாக்குவது எப்படி என தோன்றலாம். சில விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் இதனை சாத்தியமானதாக மாற்ற முடியும்.

2 / 5
ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சம்பளத்தை தாண்டி, மீதம் எவ்வளவு தொகை உள்ளது என்பதை கணக்கிட வேண்டும். இந்த தொகையை கணக்கிட்டு, அதனை முதலீடு செய்வதற்கு முன்னதாக உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கு அவசரகால நிதியை உருவாக்க வேண்டும். அதன் பிறகு முதலீடு செய்வது எந்தவித பொருளாதார சிக்கல்களிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவி செய்யும்.

ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சம்பளத்தை தாண்டி, மீதம் எவ்வளவு தொகை உள்ளது என்பதை கணக்கிட வேண்டும். இந்த தொகையை கணக்கிட்டு, அதனை முதலீடு செய்வதற்கு முன்னதாக உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கு அவசரகால நிதியை உருவாக்க வேண்டும். அதன் பிறகு முதலீடு செய்வது எந்தவித பொருளாதார சிக்கல்களிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவி செய்யும்.

3 / 5
பலரும் எஸ்ஐபியில் முதலீடு செய்தால் பொருளாதார பாதுகாப்பை உருவாக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், அது மட்டுமே உங்களுக்கு உதவி செய்யாது. நீங்கள் மாதம் மாதம் எஸ்ஐபியில் முதலீடு செய்வதை தாண்டி, ஓவ்வொரு ஆண்டும் முதலீட்டை அதிகரிக்கும் ஸ்டெப் அப் முறையை பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். 

பலரும் எஸ்ஐபியில் முதலீடு செய்தால் பொருளாதார பாதுகாப்பை உருவாக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், அது மட்டுமே உங்களுக்கு உதவி செய்யாது. நீங்கள் மாதம் மாதம் எஸ்ஐபியில் முதலீடு செய்வதை தாண்டி, ஓவ்வொரு ஆண்டும் முதலீட்டை அதிகரிக்கும் ஸ்டெப் அப் முறையை பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். 

4 / 5
இந்த கட்டமைப்பின் மூலம் நீங்கள் மாதம் ரூ.30,000-த்தை 12 சதவீதம் லாபம் தரக்கூடிய ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால், வெறும் 24 ஆண்டுகளில் ரூ.5 கோடி இலக்கை எட்ட முடியும் என FundsIndia-ன் Wealth Conversations Report தரவுகள் கூறுகிறது. எனவே முதலீட்டை முறையான ஃபார்முலா உடன் இணைக்கும்போது அது சிறந்த லாபத்தை தரும்.

இந்த கட்டமைப்பின் மூலம் நீங்கள் மாதம் ரூ.30,000-த்தை 12 சதவீதம் லாபம் தரக்கூடிய ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால், வெறும் 24 ஆண்டுகளில் ரூ.5 கோடி இலக்கை எட்ட முடியும் என FundsIndia-ன் Wealth Conversations Report தரவுகள் கூறுகிறது. எனவே முதலீட்டை முறையான ஃபார்முலா உடன் இணைக்கும்போது அது சிறந்த லாபத்தை தரும்.

5 / 5
Follow Us