AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இறந்த நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது குற்றம்?.. விதிகள் கூறுவது என்ன?

Using Demised Persons ATM Card | ஒரு நபர் இறந்துவிட்டால், அவரின் ஏடிஎம் கார்டை அவரது நாமினி பயன்படுத்தினாலும் அது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது ஏடிஎம் கார்டை தொடர்ந்து பயன்படுத்துவது மிக கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வழிவகை செய்யும்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 May 2026 01:06 AM IST
வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வங்கிக்கு செல்லாமல் எடுக்க உதவும் முக்கிய அம்சமாக ஏடிஎம் கார்டு உள்ளது. இந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்த சில முக்கிய விதிகள் உள்ளன. அவற்றை மீறி செயல்படும் பட்சத்தில் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த நிலையில், இறந்த நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வங்கிக்கு செல்லாமல் எடுக்க உதவும் முக்கிய அம்சமாக ஏடிஎம் கார்டு உள்ளது. இந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்த சில முக்கிய விதிகள் உள்ளன. அவற்றை மீறி செயல்படும் பட்சத்தில் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த நிலையில், இறந்த நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
இறந்தவரின் குடும்ப உறுப்பினராக நீங்கள் இருந்தால், அதில் என்ன சிக்கல் இருக்கிறது என நினைத்து நீங்கள் இறந்த குடும்ப நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாம். ஆனால், சட்டம் இதனை வரவேற்காது. காரணம், ஏடிஎம் கார்டு பயன்பாடு தொடர்பாக சட்டம் சில முக்கிய விதிகளை வகுத்துள்ளது.

இறந்தவரின் குடும்ப உறுப்பினராக நீங்கள் இருந்தால், அதில் என்ன சிக்கல் இருக்கிறது என நினைத்து நீங்கள் இறந்த குடும்ப நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாம். ஆனால், சட்டம் இதனை வரவேற்காது. காரணம், ஏடிஎம் கார்டு பயன்பாடு தொடர்பாக சட்டம் சில முக்கிய விதிகளை வகுத்துள்ளது.

2 / 5
இறந்த நபரின் நாமினியாக நீங்கள் இருந்தாலும், அவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பது தவறு. காரணம், இறந்த நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவதற்கு முன்னதாக வங்கியிடம் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே இறந்தவரின் பணத்தை எடுத்துக்கொள்ள உங்களுக்கு அனுமதி வழங்கப்படும். 

இறந்த நபரின் நாமினியாக நீங்கள் இருந்தாலும், அவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பது தவறு. காரணம், இறந்த நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவதற்கு முன்னதாக வங்கியிடம் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே இறந்தவரின் பணத்தை எடுத்துக்கொள்ள உங்களுக்கு அனுமதி வழங்கப்படும். 

3 / 5
ஒருவேளை நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்காமலோ அல்லது இது குறித்து வங்கியிடம் தெரிவிக்காமலோ பணத்தை எடுத்துக்கொண்டே இருந்தால், உங்கள் மீது வங்கி நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக இவ்வாறு செய்யும் செயலுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீங்கள் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம். 

ஒருவேளை நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்காமலோ அல்லது இது குறித்து வங்கியிடம் தெரிவிக்காமலோ பணத்தை எடுத்துக்கொண்டே இருந்தால், உங்கள் மீது வங்கி நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக இவ்வாறு செய்யும் செயலுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீங்கள் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம். 

4 / 5
இறந்தவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க நீங்கள் பெரிய சவாலான விஷயங்கள் எதையும் செய்ய வேண்டும். இதற்கான நடைமுறையை மிகவும் எளிமையானதாகவே வங்கிகள் வைத்துள்ளன. அனைத்தையும் சட்டப்படி செய்வது பாதுகாப்பை வழங்கும் என்பதால் இதனை கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. 

இறந்தவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க நீங்கள் பெரிய சவாலான விஷயங்கள் எதையும் செய்ய வேண்டும். இதற்கான நடைமுறையை மிகவும் எளிமையானதாகவே வங்கிகள் வைத்துள்ளன. அனைத்தையும் சட்டப்படி செய்வது பாதுகாப்பை வழங்கும் என்பதால் இதனை கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. 

5 / 5
Follow Us