இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்… தோல்விக்கு மத்தியில் புதிய சாதனை!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஒருவனாக போராடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதில் அவர் புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us