பங்குனி உத்திரம்.. இதையெல்லாம் தவறியும் செய்யக்கூடாது.. முழு விவரம்!!
Panguni Uthiram: தமிழகத்தின் காவல் தெய்வமான சாஸ்தாவைத் தங்கள் குலதெய்வத்தின் ஒரு அங்கமாகப் பல குடும்பங்கள் வழிபடுகின்றனர். தூரமான இடங்களில் குலதெய்வம் இருப்பவர்கள், தங்கள் தோட்டத்திலோ அல்லது வயல் வெளியிலோ உள்ள ஒரு மரத்தடியில் காவல் தெய்வத்திற்குப் படையலிட்டு வழிபடும் வழக்கமும் உள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us