வீட்டிலேயே நாவில் எச்சில் ஊறும் சுவையான தேங்காய்ப் பால் சட்னி
பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தூள் ஆகியவற்றைத் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துச் சட்னியைத் தளரக் கரைத்து, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயம் தாளித்துச் சட்னியில் கொட்ட வேண்டும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us