இந்தியாவில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய நிறுவனம் – பிரதமர் மோடி வரவேற்பு
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியா சூப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடர் இந்தியாவில் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீடு செய்வதாக அறிவித்ததை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்த முதலீடு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பயணத்தின் மீது உலக முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியா சூப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடர் இந்தியாவில் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீடு செய்வதாக அறிவித்ததை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்த முதலீடு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பயணத்தின் மீது உலக முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
Follow Us