AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Ration Card

Ration Card

Ration Card

ரேஷன் அட்டை என்பது இந்திய குடும்பங்களின் அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றார் போல் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மாறுபடும். அந்த வகையில், தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக அரசி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாநிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. பயனர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைகள் வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, பொருளாதார நிலையில் மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கு PHH ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இதெபோல வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு PHH-AAY ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. பெரிய பொருளாதார சிக்கல்கள் இல்லாத குடும்பங்களுக்கு NPHH ரேஷன் அட்டையும், பொருளாதார பாதிப்புகள் இல்லாத குடும்பங்களுக்கு NPHH-S ரேஷன் அட்டையும் வழங்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு NPHH-NC ரேஷன் அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Read More

ரேஷன் இகேஒய்சி செய்ய கவலை வேண்டாம்.. தமிழ்நாடு முழுவதும் முகாம் நடத்தும் அரசு.. எப்போது?

Ration Card eKYC | ரேஷன் கார்டில் இலவச அரிசியை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் பயனர்கள் கட்டாயம் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டில் ஒகேஒய்சி மேற்கொள்ள அரசு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இதைச் செய்யாவிட்டால் சிக்கல்?.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Tamilnadu Ration Shop e-KYC: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி e-KYC சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் 100% e-KYC பதிவை நிறைவு செய்யும் நோக்கில், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவு செய்து பயனடையலாம்.

ரேஷன் பொருள்கள் வாங்க கார்டு தேவையில்லை… ஏன் தெரியுமா? அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட அறிவிப்பு!

Ration Supplies Purchased Without Ration Card : தமிழகத்தில் ரேசன் கார்டுகள் இல்லாமல் கடைகளில் ரேசன் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். ஆனால், இவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

ரேஷன் கடைகளின் நேரம் மாறுகிறது? தமிழக அரசு கேட்ட அதிரடி ஆய்வறிக்கை.. விரைவில் அறிவிப்பு!

Ration Shops Operating Time : சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக கூட்டுறவுத்துறைக்கு தமிழக அரசு விரிவாக ஆய்வறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் ரேஷன் கடை நேரம் மாற்றப்படலாம்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரேசன் கடைகளில் சிறப்பு விரல் ரேகை பதிவு முகாம்!

Ration Card Fingerprint Registration Camp: சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் ரேசன் அட்டைகளின் குடும்ப உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில், தவறாது பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. ஜூலை 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது!

Important Update For Ration Card Holders | இந்தியாவில் ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் ஜுலை 31, 2026-க்குள் முக்கிய பணி ஒன்றை மேற்கொள்ள கூறியுள்ளனர்.

ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய தகவல்!

Scanning Face Facility In Ration Card | ரேஷன் கார்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், வரும் காலத்தில் ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.

ஜூலை 31-க்கு இதனை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கட்.. ரேஷன் கார்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Important Announcement For Ration Card Users | வறுமை கோட்டின் கீழ் உள்ள இந்திய குடும்பங்களுக்கான வாழ்வாதாரமாக ரேஷன் கார்டு விளங்குகிறது. இந்த நிலையில், ஜூலை 31, 2026-க்குள் ரேஷன் கார்டில் இதனை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

AAY ரேஷன் கார்டு பயனர்களுக்கு இனி 35 கிலோ அரிசி கிடையாது?.. புதிய வரைவு மசோதா கூறுவது என்ன?

Antyodaya Anna Yojana Ration Card | இந்தியாவில் ரேஷன் அட்டை திட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தான், ரேஷன் கார்டு விதிகள் தொடர்பான புதிய வரைவு மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரேஷன் கடைகளில் விரைவில் ஸ்மார்ட் திட்டம்.. விரல் ரேகைக்கு குட்பை.. முகத்தை காட்டி பொருட்கள் வாங்கும் புதிய வசதி!

Ration Shops Facial Recognition: தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில் முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அந்த துறையின் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான முழு விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதை செஞ்சே ஆகணும்.. அமைச்சர் அதிரடி!!

ரேஷன் கடைகளில் நடக்கும் எடைக் குறைபாடு மற்றும் கடத்தல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய 'ப்ளூடூத்' எடை இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். மேலும், முதியவர்களுக்கான 'தாய்மாணவன்' திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான மாற்றுப் பயிர் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

ரேஷன் கார்டு பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

Ration Card Camp On July 11 | தமிழகத்தில் ரேஷன் அட்டை திட்டம் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை (ஜூலை 11, 2026) தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு முகாம்கள் நடைபெற உள்ளன.

3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!

Ration Cards: தமிழகத்தில் 3 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 3 லட்சம் ரேஷன் அட்டைகள் பரிசீலனையில் உள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!

ரேஷன் விநியோகத்தில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்குச் சரியாகப் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் கூட்டுறவுத்துறை தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களது கைவிரல் ரேகைப் பதிவை ரேஷன் கடைகளில் வழங்கி அதனை உறுதி செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே நாளில்.. ஜூன் 13 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க!

Resolve All Ration Card Issues On One Day | ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே நாளில் பெற, ஜூன் 13, 2026 அன்று ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.