மாணிக்கம் தாக்கூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள் – ஆர். எஸ் பாரதி..
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறிய சில கருத்துகளுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய். காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள். காங்கிரஸ்காரர்கள் தவிர மற்ற அனைவரும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்-ஐ சந்தித்து பேசினார்கள் தெரிவித்துள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us