கரூர் கூட்ட நெரிசல்.. தவெக மீது வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினர் பணியிட மாற்றம்..
தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது அங்கு பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 பேர் இந்த பட்டியலில் அடங்குகின்றனர்.
கோப்பு புகைப்படம்
Follow Us