நாளை பிரதோஷம்.. ஈசனின் அருளைப்பெற இதை மட்டும் செய்ய மறக்காதீர்கள்!
Pradosham: நாம் ஈசனுக்கு எதைக் கொடுக்கிறோம் என்பதை விட, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம். சோமநாதனைப் போல முழுமையான சரணாகதியுடன் இந்த மார்ச் 30 பிரதோஷத்தன்று ஈசனை வழிபட்டால், உங்கள் வாழ்வின் கவலைகள் மறைந்து ஒளிமயமாக மாறும் என்பது நம்பிக்கை.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us