மேகதாது அணை விவகாரம்.. டி.கே சிவகுமாரின் ஆணவப்போக்கு – முதல்வர் விஜய் வாய் திறப்பாரா? கே.என். நேரு கேள்வி..
காவிரி உரிமைகளை நசைக்கும் வகையில் அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கின்றன என கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us