AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்யின் கரூர் பேச்சு – திமுக தரப்பில் சிபிஐயிடம் புகார்

கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக திமுக சிபிஐயிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதல்வர் பேசியதும் அவரது செயல்களும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிபிஐயிடம் புகார் மனு அளித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதல்வர் விஜய்யின் கரூர் பேச்சு – திமுக தரப்பில் சிபிஐயிடம் புகார்
முதல்வர் விஜய் - ஆர்.எஸ்.பாரதி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Jul 2026 19:52 PM IST

கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக திமுக சிபிஐயிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதல்வர் பேசியதும் அவரது செயல்களும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் என திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.41 பேர் மரணத்துக்கு திமுகவும் காவல்துறையும் காரணம் என முதல்வர் விஜய் பேசியிருந்தார்.இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகார் மனுவில் முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவ செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us