சாப்பிட்ட அப்புறம் சோம்பு, பீடா சாப்பிடுறீங்களா?
உணவுக்குப் பிறகு இயற்கையான வெற்றிலை மற்றும் சோம்பு சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து செரிமானத்திற்கு உதவுவதோடு வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. ஆனால் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு மற்றும் புகையிலை சேர்த்து சாப்பிடுவது வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பெருமளவில் அதிகரிக்கும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us