உதகை பிரசாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற அண்ணாமலை.. பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிரசாரம் மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் உதகமண்டலம் சென்றார். அவர் சென்ற ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிரசாரம் மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் உதகமண்டலம் சென்றார். அவர் சென்ற ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
Follow Us
