அரியலூரில் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்!
அரியலூரில் உள்ள ஓ கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு மிகவும் பக்தியுடன் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் தண்ணீரை மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கும்பாபிஷேகம் செய்தனர்.
அரியலூரில் உள்ள ஓ கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு மிகவும் பக்தியுடன் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் தண்ணீரை மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கும்பாபிஷேகம் செய்தனர்.
Published on: May 28, 2026 11:55 PM
Follow Us
