Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Virat Kohli

Virat Kohli

உலகின் தலைசிறந்த வீரர்களில் தற்போது விராட் கோலியும் ஒருவர். விராட் கோலி 1988ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி டெல்லியில் பிறந்தார். விராட் கோலியின் தந்தை பிரேம் கோலி ஒரு குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் தாயார் சரோஜ் கோலி ஒரு இல்லத்தரசி ஆவார். விராட் கோலிக்கு விகாஸ் கோலி என்ற அண்ணனும், பாவனா கோலி என்ற அக்காவும் உள்ளனர். விராட் தனது ஆரம்ப கல்வியை டெல்லியில் உள்ள விஷால் பார்தி பப்ளிக் பள்ளியில் பயின்றார். விராட் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு, அதற்கான தன்னை வளர்த்து கொண்டார். விராட் கோலியின் தனிப்பட்ட திறமையால் மிக விரைவில் டெல்லியின் 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட அணிகளில் இடம்பிடித்தார். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதன்பிறகு, 2010ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியிலும், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியிலும் அறிமுகம் ஆனார். விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அதுவேகமாக 8,000, 9,000, 10,000, 11,000 மற்றும் 12,000 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், சமீபத்தில் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்து, சச்சின் சாதனையை முறியடித்தார். அவர் தொடர்பான செய்திகளை காணலா

Read More

On This Day in 2024: ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாள்! 2024 டி20 உலகக் கோப்பையை தூக்கிய ரோஹித் சர்மா படை!

India's T20 World Cup 2024 Victory: கடந்த 2024 ஆண்டு ஜூன் 29ம் தேதி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2024 T20 உலகக் கோப்பையை வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றி இந்திய அணிக்கு கிடைத்தது. குரூப் ஸ்டேஜ் முதல் இறுதிப் போட்டி வரை அணியின் அசத்தலான வெற்றிப் பயணம், ரோஹித் சர்மாவின் தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகும். இந்த வெற்றியால் இந்திய அணியின் 11 ஆண்டுகால ஐசிசி பட்ட வறட்சி முடிவுக்கு வந்தது.

India vs England Test Series 2025: பட்டோடி முதல் கோலி வரை.. இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த இந்திய கேப்டன்கள் லிஸ்ட்!

Shubman Gill Captaincy: சுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பிறகு, கில் முதன்முறையாக டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கிறார். இங்கிலாந்து மண்ணில் இந்திய கேப்டன்கள் சதம் அடிப்பது அரிது; கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு கேப்டன் சதம் அடித்தார். கில் இந்த வறட்சியை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு மன்சூர் அலி கான் பட்டோடி, முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோர் இங்கிலாந்தில் கேப்டனாக சதம் அடித்துள்ளனர்.

AB de Villiers: விராட் கோலி என்னிடம் இதனால் பேசவில்லை.. பிரிவுக்கு காரணம் என்ன..? ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம்!

Virat Kohli And Ab De Villiers Fight: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டிருந்த தவறான புரிதலுக்குப் பிறகு, அவர்களின் நட்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ஏபி டி வில்லியர்ஸ் தனது தவறை ஒப்புக்கொண்டார். விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாதது குறித்து டி வில்லியர்ஸ் தெரிவித்த தகவலால் ஏற்பட்ட நிஜநிலையே இதற்கு காரணம். இந்த சம்பவத்திற்குப் பிறகு, இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து பெங்களூருவின் வெற்றியைக் கொண்டாடினர்.

Shubman Gill: ரோஹித் களத்தில் அசிங்கமாக திட்டினாலும்.. ஹிட் மேன் கேப்டன்சி குறித்து கில் ஓபன் டாக்!

ENG vs IND Test Series 2025: இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் தலைமையின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ரோஹித் சர்மாவின் தெளிவான திட்டமிடல் மற்றும் விராட் கோலியின் துல்லியமான போட்டித் திட்டமிடலை அவர் பாராட்டினார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணி முயற்சிக்கும் நிலையில், கிலின் தலைமையின் கீழ் அணியின் வெற்றிக்குரிய பயணம் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

Father’s Day: அண்ணனைப் போல இருக்கிறார்… மகள் வாமிகா அப்பா விராட் கோலிக்கு எழுதிய கடிதம்

Virat Kohli’s Special Surprise : அப்பாக்களின் தியாகத்தையும் அன்பையும் கொண்டாடும் விதமாக உலக அளவில் தந்தையர் தினம் ஜூன் 15, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலியின் மகள் வாமிகா தனது அப்பாவுக்கு எழுதிய கடிதம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Cricket retirements 2025: 35 நாட்களுக்குள்! 5 தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Top 5 Cricketers Retire in 35 Days: கடந்த 35 நாட்களில் உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சி! ரோஹித் சர்மா, விராட் கோலி, நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசன், க்ளென் மேக்ஸ்வெல் போன்ற 5 முன்னணி வீரர்கள் வெவ்வேறு வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். ரோஹித், கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும், பூரன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தனர்.

RCB IPL 2025: கூட்ட நெரிசலில் பறிபோன உயிர்! ஆர்சிபி அணியை தடை செய்கிறதா பிசிசிஐ..?

RCB IPL Victory Parade Tragedy: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் RCB மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். பிசிசிஐ, RCB அணியின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க உள்ளது. தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

India’s Next Virat Kohli: இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..? அறிமுகமாகாத இளம் வீரரை கைகாட்டிய இங்கிலாந்து வீரர்!

Virat Kohli Replacement: விராட் கோலியின் ஓய்வுக்குப் பின், இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சாய் சுதர்சனை முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் ஆதரிக்கிறார். IPL 2025ல் அதிக ரன்கள் குவித்த சாய் சுதர்சன், இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப்பிலும் சிறப்பாக செயல்பட்டார். அவரது ஆக்ரோஷமான பேட்டிங் இந்திய அணிக்கு விராட் கோலியின் இடத்தை நிரப்ப உதவும் என பனேசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது மட்டும் நடந்தால்… விராட் கோலி தன் முடிவை மாற்றிக்கொள்வார் – மைக்கேல் கிளார்க் கணிப்பு

Virat Kohli Return Prediction : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டிகள் வருகிற ஜுன் 20, 2025 அன்று முதல் துவங்கவிருக்கின்றன. இந்த நிலையில் விராட் கோலி தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்திருக்கிறார்.

எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்… ஆர்சிபி வெற்றி – விஜய் மல்லையாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Vijay Mallya RCB Tweet : ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரை கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

துயரத்தில் முடிந்த ஆர்சிபியின் வெற்றிக்கொண்டாட்டம் – சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?

Bengaluru Stampede: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக அந்த அணி வீரர்கள் சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றி விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோக்ததை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீசாரின் அனுமதி மறுப்பால் ஆர்சிபியின் பேரணி ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்

RCB Victory Parade Cancelled by Bengaluru Police : கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அந்த அணி பெங்களூரு நகரில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி பெங்களூரு நகர காவல்துறையினர் பேரணிக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

RCB Won the IPL Trophy : ‘ஆர்சிபிக்காக என் இளமை உட்பட அனைத்தையும் கொடுத்திருக்கிறேன்’ – உணர்ச்சிவசப்பட்ட விராட் கோலி

RCB Won the IPL Trophy: ஐபிஎல் வரலாற்றில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, ஆர்சிபி அணிக்காக தன் இளமையைக் கொடுத்திருப்பதாக உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறார்.

Virat Kohli Retirement: டெஸ்ட் ஓய்வை திரும்ப பெறுகிறாரா விராட் கோலி..? சமாதான முயற்சியில் பிசிசிஐ, ஐசிசி!

Indian Test Cricket's Future: விராட் கோலி 2025 மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது திடீர் முடிவுக்கு பின்னணியில் அழுத்தம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல், கோலியிடம் டெஸ்ட் ஓய்வை திரும்பப் பெற வேண்டுகோள் விடுத்தார். கோலியின் ஐபிஎல் ஃபார்ம் மற்றும் கிரிக்கெட் வளர்ச்சிக்காக இது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

RCB’s IPL Finals History: ஐபிஎல்லில் 3 முறை இறுதிப்போட்டி! அனைத்திலும் தோல்வி.. ஆர்சிபியின் பைனல் வரலாறு..!

Royal Challengers Bengaluru IPL Finals History: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2009, 2011, 2016 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஒரு முறையும் கோப்பையை வெல்லவில்லை. இந்தக் கட்டுரை, பெங்களூரு அணியின் முந்தைய இறுதிப்போட்டி ஆட்டங்களின் சுருக்கமான விவரங்களையும், அந்த ஆட்டங்களில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளையும் விளக்குகிறது. 2009ல் டெக்கான் சார்ஜர்ஸ், 2011ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2016ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளிடம் தோல்வியடைந்தது.