Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Vastu Tips

Vastu Tips

வாஸ்து குறிப்புகள்

சாஸ்திரங்களைப் பொறுத்தவரை வாஸ்து சாஸ்திரம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. வாஸ்து என்பது கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தை குறிக்கும் சொல்லாகும். வாஸ்து சாஸ்திரம் என்றால் ஒரு நிலத்தில் எந்த வகையான கட்டடமாக இருந்தாலும் சரி, அது எப்படி கட்டப்பட வேண்டும், அங்கு எந்த இடத்தில் என்ன அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகும். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களிடையே வாஸ்துவில் மிகப்பெரிய சக்தி அடங்கியிருப்பதாக நம்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 4 வேதங்களில் கடைசியாக உள்ள அதர்வணத்தில் வாஸ்து சாஸ்திரம் பற்றி கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு கட்டடத்தை வெறும் உயிரற்ற பொருளாக கருதுவதில்லை. மாறாக அது மனிதர்களுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. நாம் இந்த தொகுப்பில் வாஸ்து சாஸ்திரம் பற்றிய தகவல்களை காணலாம்.

Read More

பாத்ரூம் வாஸ்து குறிப்புகள்… இந்த விசயங்களை கவனிக்க மறக்காதீங்க!

உங்கள் வீட்டின் குளியலறை வாஸ்து குடும்பத்தின் நல்வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடைந்த பொருட்களைத் தவிர்ப்பது, வாளியில் நீர் வைப்பது, கசிவுள்ள குழாய்களைச் சரிசெய்வது, சுத்தத்தைப் பேணுவது போன்ற வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் நன்மை தேடி வரும். அவற்றை பார்க்கலாம்

உங்கள் வீட்டின் நிலைவாசலில் இதையெல்லாம் செய்யக் கூடாது.. வாஸ்து நிபுணர்களின் எச்சரிக்கை

Traditional Vaasal Vastu : இந்தியப் பாரம்பரியத்தில், வாசல் வெறும் நுழைவாயில் அல்ல. அது நேர்மறை ஆற்றலின், லட்சுமி தேவியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. வாசல் வீட்டின் கோயிலாகக் கருதப்படுகிறது. நிலைவாசல், பிரதான நுழைவாயிலின் முக்கியத்துவம், அதைச் சுத்தமாகப் பராமரிக்கும் முறைகள் குறித்து பார்க்கலாம்

Parijatha Plant: பாரிஜாதம் செடியை வீட்டில் வளர்க்கும் வாஸ்து டிப்ஸ்!

Vastu Guide For Wealth : இந்து மதத்தில் பாரிஜாத செடிக்கு தனிச் சிறப்பு உண்டு. இது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமானது, வீட்டில் நடுவது லட்சுமி மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களைத் தரும். வாஸ்துப்படி, பாரிஜாதம் செடியை எப்படி நட வேண்டும்? எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்

புது கடை தொடங்கப்போறீங்களா? இந்த வாஸ்து விவரங்களை ஃபாலோ பண்ணுங்க!

Shop Vastu Tips : கடைக்காரர்களுக்கு வாஸ்து விவரம் மிகவும் முக்கியம். கடையின் திசை, உரிமையாளர் அமரும் இடம் ஆகியவை வணிக வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நோக்கிய கடைகளுக்கான பிரத்யேக வாஸ்து குறிப்புகள் அவசியமாகும்

Vastu Tips: வீட்டின் வாஸ்து பிரச்னையை போக்கும் கற்பூரம்.. என்ன செய்யலாம்?

கற்பூரம் பூஜை வழிபாட்டில் ஒரு முக்கிய அங்கமாகும். இது வாஸ்து சாஸ்திரத்திலும் சிறப்பிடம் பெறுகிறது. வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நடுநிலையாக்கி, நேர்மறை ஆற்றலைக் கொண்டுவர கற்பூரம் உதவுகிறது. நிதி சிக்கல்கள், குடும்பப் பிரச்சனைகள், மன அமைதியின்மை போன்றவற்றை சரி செய்வதாக நம்பப்படுகிறது.

Diwali 2025: தீபாவளி பண்டிகை.. பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!

Diwali Vastu Tips: 2025 தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் வேளையில், லட்சுமி தேவியின் அருளைப் பெற வாஸ்து சாஸ்திர விதிகளைப் பின்பற்ற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. உப்பு நீரில் வீடு துடைப்பது, கங்கை நீர்த் தெளிப்பது, சிவன் கோவிலுக்குச் செல்வது போன்ற பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. இந்த பொருட்கள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்!

2025 Diwali : 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. விஷ்ணு நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் இந்த நன்னாளில், வாஸ்துப்படி சில அதிர்ஷ்டப் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வருவது மங்களகரமானது என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

Vastu Tips: வீட்டில் பணம் இல்லாத சூழலா? – வாஸ்து சொல்லும் சூப்பர் டிப்ஸ்!

செல்வச் செழிப்பை ஈர்க்கவும், நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும் வாஸ்து சாஸ்திரம் கூறும் எளிய பரிகாரங்களை கூறியுள்ளது. அந்த வகையில் வாழை மரத்தை வணங்குதல், துளசி பூஜை வழிபாடு, மாலையில் விளக்கேற்றுதல், வீட்டை தூய்மையாக வைத்தல் போன்றவை லட்சுமி கடாட்சத்தை பெற்றுத் தரும்.

Vastu Tips: நான்கு திசையில் 4 பொருட்கள்.. செல்வம் கொட்டும்..

வாஸ்து சாஸ்திரம் மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. நிதி சார்ந்த பிரச்சனைகளைத் தீர்த்து, வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வாஸ்து பல வழிகளைச் சொல்கிறது. செல்வத்தை ஈர்க்கும் பரிகாரங்கள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். சரியான திசையில் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் பெருகி, வீட்டில் நிரந்தர செல்வம் குவியும் என நம்பப்படுகிறது.

வீட்டில் பட்டாம்பூச்சி ஓவியம்.. இவ்வளவு பலன்கள் இருக்குதா?

Feng Shui Vastu Tips: அழகிய பட்டாம்பூச்சி ஓவியங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும். ஃபெங் சுய் படி, இவை உறவுகளில் அன்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்கின்றன. குழந்தைகளின் அறையில் வைத்தால் தன்னம்பிக்கை பெருகும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், வளர்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

விரதம் இருந்தால் தானம் செய்யக்கூடாத பொருட்கள்!

Vastu Tips: இந்து மதத்தில் தானம் மகத்தான பண்பாக போற்றப்பட்டாலும், வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய், உப்பு, பழைய உணவு, துடைப்பம், கூர்மையான பொருட்கள் மற்றும் மத நூல்களை தானம் செய்யக்கூடாது என சொல்லப்படுகிறது.

Vastu Tips: ஒர்க் ஃப்ரம் ஹோம் பிரச்னைகளை தீர்க்கும் வாஸ்து டிப்ஸ்!

வேலைத் துறையில் மன அழுத்தம், போட்டி, மற்றும் சவால்களை எதிர்கொள்ள வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது. இயற்கையின் சமநிலையைப் பயன்படுத்தி தொழில் வளர்ச்சி, சிறந்த சம்பளம், மற்றும் மன திருப்தி பெற உதவும் 5 முக்கிய வாஸ்து குறிப்புகளை பற்றி நாம் இங்கு காணலாம்.

Navratri: நவராத்திரி காலம்.. கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

Navratri Vastu Tips: புரட்டாசி மாத நவராத்திரியில், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய மூன்று தேவியரையும் வழிபடுவதற்கு வாஸ்து சாஸ்திரம் சில குறிப்புகளை வழங்குகிறது. இதனை பின்பற்றுவதால் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறையான ஆற்றலை ஈர்க்க இவை உதவும் என நம்பப்படுகிறது.

Vastu Tips: எக்காரணம் கொண்டும் வீட்டின் முன் வளர்க்கக்கூடாத 5 செடிகள்!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் முன் சில தாவரங்களை வளர்ப்பது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். அரசமரம், முள்செடிகள், போன்சாய் செடி, உலர்ந்த செடிகள் மற்றும் புளியமரம் போன்றவை வீட்டின் முன் இருக்கக் கூடாது. இவை நிதிப் பிரச்சனைகள், குடும்பத் தகராறுகள் மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

குளித்த பிறகு செய்யக்கூடாதவை.. சனியால் பெரும் இழப்பு உண்டாகும்!

Vastu Tips in Tamil: குளியலறையின் சுத்தம் உடல் ஆரோக்கியம் மற்றும் ஜோதிட ரீதியான நன்மைகளை அளிக்கிறது. வாஸ்து சாஸ்திரப்படி, குளித்த பிறகு வாளியில் தண்ணீர் சேமிப்பது, ஈரமான துணிகளை விட்டுச் செல்வது, குளிக்கும் முன் திருத்தம் செய்த முடியை அங்கேயே விட்டு செல்வது போன்றவை தவறானவையாக பார்க்கப்படுகிறது.