கேரளாவில் நிபா வைரஸ் பரவல்.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த உத்தரவு..
மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுச் சுகாதாரத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்று நோயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் தின்னும் வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலமும் இந்த தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
கோப்பு புகைப்படம்
Follow Us